செவ்வாய், 30 செப்டம்பர், 2014

யாதும் ஆகி நின்றாய்.

 peacock kolam.
மயில் கோலம் ஒரு நிமிடத்தில் போடுவது மயில் ஆடுவது போல பிரமிக்கச் செய்கிறது.
திருமதி பக்கங்கள் என்னும் வலைப்பதிவில் 
பாரதியின் பாடல்கள்
இலக்குமி, காளி, வாணி மூன்று தேவியரின் பாடல்களும் இடப்பட்டு உள்ளன.
மயிலை சாந்தநாயகி                                                              நன்றி. 

படம் திருமதி பக்கங்கள். வலை

அந்த முதல் இரண்டு பாடல்களை யாரும் பாடி நான் இதுவரை கேட்டதில்லை.

என்ன செய்வது ? என யோசித்தேன். சரி, நானே பாடிவிடுகிறேன், யாரும் கேட்காவிட்டாலும்  பரவாயில்லை.

இதை விட அற்புதமான துதி எங்கே இனி பாடப்போகிறோம் என நினைத்தேன்.


யாதும் ஆகி நின்றாய். எங்கும் நீ நிறைந்தாய்
என்ற பாடல் சுதா ரகுநாதன் அவர்கள்
ரேவதி ராகத்தில் பாடுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக